Message

எனது நண்பரான ஸ்ரீ சிவமதி மா மதியழகன் அவர்களின் இந்த ஆய்வானது நிகழ் காலத்திற்க்கும், வரும் காலத்திற்க்கும் மிகப்பெரும் ஆய்வாகும்.
மனித வாழ்வாதாரத்திற்க்கு ஆதார இருப்பிடமாகவும், வாழ்வியலுக்கு வழிகாட்டியாகவும் மிக உயர்ந்த உண்ணதமான கருத்துக்களை வெளியிடுதற்க்கு வாழ்த்துதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.