வாழ்வியலில் வசந்தம்

நிலா நிலா ஓடி வா
என்று பாடும் குழந்தைகள் முதல்
நிலவில் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் வரை

அனைவருக்கும் நிலவின் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது என்றால் அது மிகை ஆகாது. இச் சிறப்பு வாய்ந்த நிலவில் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆதார அமைப்பு களையும் ஆராய்ச்சி செய்து வாழ்வியலின் வசந்தத்தை வழங்கி வரும் ஸ்ரீ சிவமதி மா. மதியழகன் அவர்களை இறைவனை மனதில் நிறுத்தி வாழ்த்துகிறேன்.

வாழ்க வாழ்க ஆராய்ச்சி வாழ்க
வாழ்க வாழ்க ஆராய்ச்சியாளர் வாழ்க
வாழ்க வாழ்க அகிலம் வாழ்க
இறைவா நன்றி