அறிந்ததில் புரிந்தது

நாம் சந்திரனில் வாழலாம் என்ற எண்ணம் இவரது ஆய்வு கருத்துக்களின் வாயிலாகத்தான் தெரிகிறது. சந்திரனில் வாழ்ந்திட, சந்திரனை சுழல வைக்க வேண்டுமா? நிணைத்து கூட (கற்பனை செய்து கூட) பார்க்கவே (பிரமிப்பான) இயலாது. ஆனாலும் இயலும் என்றால் இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதே சமயத்தில் ஸ்ரீ சிவமதி மா மதியழகன் அவர்களையும் வாழ்த்தி நன்றி கூறுகிறேன்.