வாழ்த்துக்கள்

வாழ நிணைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்,
எனும் சினிமா பாடல் நிணைவுக்கு வருகிறது.
நாம் வாழும் பூமியை மாசுகளாலும், கழிவுகளாலும் நிறைக்க முற்படும் மனித சமுதாயத்திற்கு வாழும் வழிகள் பூமியில் குறைந்து கொண்டே வருகிறது. எனவே பூமியை கடந்து சந்திரனில் வாழ வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கிக்கொண்டே வருகிறோம். அவ்வாறு உருவாகிற இவ்வேளையில் சந்திரனில் வாழும் வழிகளை உருவாக்கித்தரும் ஸ்ரீ சிவமதி மா மதியழகன் அவர்களை வாழ்த்துகிறேன். நன்றியுடன் பாராட்டுகிறேன்