அகிலார் அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் வணக்கம்

அறிவியலின் மகத்துவத்தை அறிந்து கொள்வதற்கு “அறிவை அறிவியலாய் ஆராய்ந்து” பார்ப்போம்.
அறிவு + இயல் = அறிவியல் என்பதை அறிவோம்.
மனித வாழ்வின் தேவைகள் மகத்துவம் வாய்ந்தவை என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் நன்கு அறிய வேண்டும். அது போலவே கூட்டு முயற்சிகளில் ஈடுபடும் மனிதர்களும் நன்கு அறிய வேண்டும்.
அறிவதை அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக அறிய, அறிய
அறிவியலின் தேவைகள் அனைத்தும் மனித குலத்தை வாழ்வாங்கு வாழ வைக்கும் என்பதை அறிவோம்.
நன்றி, வணக்கம்.