அணைவருக்கும் வணக்கம்,

பஞ்ச பூதங்களின் கூட்டு கலவையில் அமைந்திருக்கிறது இந்த பிரபஞ்சம். பிரபஞ்ச இயக்கத்திற்கும், சுழற்சி இயக்கத்திற்கும், உயிர் சக்தியின் தொடர்பு இயலுக்கும் மூலமாய் அமைந்திருப்பது காற்று ஆகும்.

பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒவ்வொரு அசைவிற்கும்
நகர்தல்,
உருளுதல்,
ஓடுதல்,
கீழ் விழுதல்,
மேல் எழும்புதல்,
பறத்தல்,
இயற்கை ~ செயற்கை தொடர்புகள் ……
போன்ற நிகழ்வுகள் அணைத்திற்கும் காற்றின் பனி மிக மிக முக்கியமாக அமைகிறது.

  • பஞ்ச பூத கலவைகளின் இயக்கத்தில் இயங்கிடும் கோள்களின் (உயிரினங்கள் வாழாத கோள்கள்) செயல்களுக்கு துணையாகும் காற்றின் கலவைகளை பார்ப்போம்.
  • அது போலவே தாவரங்கள், உயிரினங்கள் வாழும் கோள்களின் இயக்கத்தில் இயங்கிடும் காற்றின் கலவைகளை பார்ப்போம்.
  • அது போலவே தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாழும் கோள்களின் இயக்கத்தில் இயங்கிடும் காற்றின் கலவைகளை பார்ப்போம்.

இம்மூன்று அமைப்புகளிலும் காற்றின் கலவைகள் மாறுபடுவதை அறிவோம். இந்நிகழ்வுகளை தெளிவாக தெரிந்து கொண்டால் தான் சந்திரனில் சுவாச இயல் காற்று பற்றாக்குறைக்கு காரணம் எது என்பதையும், அதை சீரமைக்கும் முறைகளையும் அறிவோம். மேலும் விரிவாக அறிவோம்.

நன்றி, வணக்கம்.