ஒளி – இருள் ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ஒளியும் – இருளுமாக அமைந்திருக்கிறது.

பிரபஞ்ச இயக்கத்தை பொருத்தவரை பஞ்ச பூதங்கள் ஐந்தில் வெப்பமே ஒளி வெளிப்படுவதற்கு காரணமாக அமைகிறது. அதாவது வெப்பத்தில் வெளிச்சம் கலந்த நிகழ்வே பகல் பொழுதாக அமைகிறது.
ஒளி – இருளைத்தான் பகல் – இரவு என்றழைக்கப்படுகிறது.

ஒளி – இருள் ஈர்ப்பு விசை:
பிரபஞ்ச சுழற்சி இயலே ஒளி – இருள் ஈர்ப்பு விசை நிகழ்வதற்கு காரணமாக அமைகிறது.
கோள் சுழற்சி (ஒவ்வொரு கோளிலும்) இயலே பகல் – இரவு நிகழ்வுகள் நடைபெறுவதற்கு காரணமாக அமைகிறது. அதாவது கோள் சுழற்சி இயலில் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் முறையில் தான் பகல் – இரவு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

வெளிச்சம்
வெப்பம் = வெப்பம் + வெளிச்சம்

வெப்ப ஈர்ப்பு விசையே பிரபஞ்சத்தில் பகல் – இரவு நிகழ்வதற்கு காரணமாக அமைகிறது.

சூரிய குடும்பத்தை பொருத்தவரை பகலுக்கு ஒளி தர சூரியனும், இரவிற்கு ஒளி தர சந்திரனும் அமைந்திருக்கிறது. முழு இரவிற்கு சந்திரனின் ஒளி வெளிப்படாதிருக்கும் முறையாக இயற்கை கட்டமைப்பு அமைந்துள்ளது.

சூரிய குடும்பத்தை பொருத்தவரை ஒவ்வொரு கோளிலும் சூரிய ஒளி வெளிப்படும் பகுதிகள் பகல் பொழுதாகவும், சூரிய ஒளி வெளிப்படாத பகுதிகள் இரவு பொழுதாகவும் சுழற்சி இயக்க முறைகள் நடைபெறுகிறது.

பகலுக்கும் – இரவிற்கும் சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் அமைந்திருக்கிறது.

ஒளி - இருள்
ஒளியும் – இருளுமே உயிரியல் வாழ்வியலுக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of